2008-09-18 12:02:33

இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைமை


செப்.18, 2008. இந்நாட்களில் இலங்கைத் தமிழர் பகுதியிலிருந்து வரும் செய்திகள் நெஞ்சைப் பிழிகின்றன. தாக்குதல்களும் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் நேரடியாகச் செய்திகளை அறிவதற்கு யாழ்ப்பாண ஆயர் மேதகு தாமஸ் சவுந்தரநாயகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் பேசுவதைக் கேளுங்கள் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.