2008-09-01 20:20:31

சீனாவில் மீண்டும் நில நடுக்கம் .010908.


ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஞாயிறன்று சீனாவில் மீண்டும் நில நடுக்கம் நடந்துள்ளது. 6.1 என்ற அளவில் நில அதிர்வு தாக்கியுள்ளது. 32 பேர் இறந்துள்ளதாகவும் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 100 க்கும் அதிகமான பள்ளிகள் சேதமடைந்துள்ளன . பல இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உதவிப் பணிகள் மெதுவாகவே போய்க் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன . இதுவரை 35 இலட்சம் டன் உணவும் 4500 கூடாரங்களுமே விநியோகமாகியுள்ளன .








All the contents on this site are copyrighted ©.