உலகில் கடும் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை முன்பு நினைத்ததைவிட அதிகமாக உள்ளது
ஆகஸ்ட் 30 உலகில் கடும் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை முன்பு நினைத்ததைவிட அதிகமாக
உள்ளது என்று உலக வங்கி ௬றியது.
இவ்வெண்ணிக்கை 100 கோடியிலிருந்து 140 கோடியாக
உயர்ந்துள்ளது என்று உலக வங்கி ௬றியது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோரின்
தரத்தை ஒரு நாளைக்கு ஒரு டாலர் வருவாயிலிருந்து 1.25 டாலர் வருவாயாகவும் உயர்த்தியுள்ள
உலக வங்கி, இவ்வெண்ணிக்கை வளரும் நாடுகளில் அதிகம் என்றும் தெரிவித்தது.
இன்னும்
பிலிப்பைன்சில் ஏறத்தாழ 2 கோடியே 60 இலட்சம் பேர் ஏழைகள் என்று ஆசிய வளர்ச்சி வங்கி ௬றியது