2008-08-26 15:50:12

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் தாக்கப்படுவது குறித்த தனது வன்மையானக் கண்டனத்தைத் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.


ஆகஸ்ட் 26 இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் தாக்கப்படுவது குறித்த தனது வன்மையானக் கண்டனத்தைத் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

இவ்வன்முறை மனித மாண்புக்கும் சமய சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கின்றது என்று சொல்லி இக்கொடுமைகள் நிறத்தப்படுமாறும் திருப்பீடம் கேட்டுள்ளது.

கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள கத்தோலிக்கத் தலத்திருச்சபை மற்றும் துறவற சபைகளுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது திருப்பீடம்







All the contents on this site are copyrighted ©.